சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் சிறை
சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் சிறை
சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சென் ஷியுவனுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
11 மில்லியன் டொலர் பெறுமதியான இலஞ்சங்களைப் பெற்றிருந்தார் என ஷியுவான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஷியுவன் பெற்ற இலஞ்சங்களின் தொகை மிகப் பெரியது எனவும், அவர் நாட்டின் கால்பந்தாட்டத்துறைக்கு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார் எனவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியினனால் நடத்தப்படும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}